கவிதை

அன்னையின் அடியே!

( அறுசீர் விருத்தம் வாய்பாடு விளம் மா தேமா )

தந்திடும் வாசம் தன்னை
தண்ணொளித் தாழம் பூ(வு)க்கே
உன்னிடம் கண்ட பாசம்
உணர்ந்தவன் சொல்லு வேனே
பண்னெடுங் காலம் தொட்டே
பண்பெனில் தாய்மை தானே
உன்னடி பணிதல் ஒன்றே
உண்மையில் உவகைத் தேனே!

 » Read more about: அன்னையின் அடியே!  »