கவிதை

முரண்

மாக்கோலம் போடுவது மருதாணி இடுவது பூச்சரம் தொடுப்பது கோயிலுக்குப் போவது இப்படி எதுவுமே என்னிடத்தில் இல்லாததால் விடிவேதும் இல்லாது வேதனைப்படுகிறேனாம்.