கவிதை முரண் மாக்கோலம் போடுவது மருதாணி இடுவது பூச்சரம் தொடுப்பது கோயிலுக்குப் போவது இப்படி எதுவுமே என்னிடத்தில் இல்லாததால் விடிவேதும் இல்லாது வேதனைப்படுகிறேனாம். By ச. இளம்பிறை, 8 வருடங்கள் ago பிப்ரவரி 7, 2016