கவிதை
மூன்றாம் காதல்
பத்தாம் வகுப்பு
படிக்கையில்
பக்கத்தில்
அமர்ந்திருந்தவளுக்காய்
எழுதிய காதல் கடிதத்தை
அவன் அப்பாவை ?
படிக்க வைத்துப்
பார்த்த முதல் காதல் !