கட்டுரை

மூவகை மக்கள்

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர் சொல்லியும் செய்யார் கயவரே - நல்ல குலமால வேற்கண்ணாய்! கூறுவமை நாடில் பலா மாவைப் பாதிரியைப் பார்! என்ற ஒளவைப்பாட்டியாரின் இப்பாடலின் கருத்தை அறிவது அவசியமல்லவா?