கவிதை உழைப்புசொந்த நிலமே யானாலும் சோற்றுக்காக உழைத்திடனும் பந்தம் உறவு வலுப்பெறவே பாசத்துடனே பழகிடனும் தங்கம் போல் விலைபெறவே தகுதி நன்றாய் அமைந்திடனும் விந்தை புரியும் உலகமிது வினயத் துடனே வாழ்ந்திடனும் By கனி ஆமிரி, 20 வருடங்கள்மார்ச் 13, 2006 ago