கவிதை பாசக்கடல்துன்பக் கடலினிலே – நான் துயர்படும் வேளையிலே! இன்பமென வருவாள் – என் எண்ணத்திலே நிறைவாள்! பாலில் சுவைசேர்த்தே – என்னைப் பாரடா கண்ணாவென்பாள்! நூலில் இழைபோல – அவள் நுண்ணிய அறிவுடையாள்! By இளமுகிலன், 19 வருடங்கள்ஜூன் 13, 2007 ago