பெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்

தமிழ்நெஞ்சம் இதழின் இணையாசிரியர் முனைவர். பெண்ணியம் செல்வக்குமாரிக்கு மிகச் சமீபத்தில் ‘‘ஆச்சார்யா சக்திவிருது’’, ‘‘திருப்பூர் சக்தி விருது’’ என இருவிருதுகள் அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆச்சார்யா நிறுவனம், திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இவ்விருதுகளை வழங்கிப் பெருமைபடுத்தியது. அவ்விருது மங்கை செல்வக்குமாரி அவர்களின் நேர்க்காணல் இதோ… இந்த ஆண்டில் இரு சக்தி விருதுகளை வாங்கியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.. இவ்விருதுகள் குறிப்பாக பெண்களுக்கு அளிக்கப்படும் விருதுகள்.. இவ்விருது களைப் Read more