உனக்கு ஏது உறக்கம்.?
தோன்றிய கால முதல் தூண்டாய் மணி விளக்காய் தோன்றிய. தமிழ்த் தாயின் தலைமகனே. குமணன் தலை கொடுக்க முன்வந்தான் நீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய் புறநானூறு அகநானூறு ஆக மொத்தம் எண்ணூறு என எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் சங்கத் தமிழின் சங்கதிகளை சரித்திரமாய் சொன்னவன் நீயே மனிதகுலத்தின் போக்கு வரத்திற்கு கோடு கிழித்த வள்ளுவனுக்கு வான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே உரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே Read more

