இனப் படுகொலை

சின்னாவுக்கு மூளை நரம்புகளுக்குள் ரத்தம் கசிந்து தலை வெடித்துவிடும் போல் இருந்தது, துடிக்கிறதா இல்லை நடிக்கிறதா என்று சந்தேகம் எழும் படி அவன் இதயம் கொஞ்சம் நின்று நின்று துடித்தது. பாவம் அந்த சின்ன இதயம் அதுவும் எத்தனை துன்பங்களைத்தான் தாங்கும். விரக்தி வெருப்பு வலி சோகம் என்று எல்லாம் அவனை வாட்ட அவன் கொஞ்சம் திரும்பிப்பார்த்தான் இன்னும் சீதா அழுது கொண்டே தான் இருந்தாள்.அபலை , அவள் என்ன Read more