கவிதை
கவிதை துளிகள்
எழுதி முடித்த கவிதைகளின்
முதல் இரசிகனாய்
என் பேனா
கசங்கியிருந்த காகிதம்
பட்டமாகியது
கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
காணாமல் போன குழந்தை
கிடைத்து விடுகிறது
சுவரொட்டிகளில்