சிறுகதை
புதுச் சப்பாத்து
இரவின் இருள் கிழித்து தன் அதிகாரத்தை பரப்பும் முயற்சியில் அதிகாலை சூரியன் தன் கதிர்களை மெல்ல மெல்லப் பரப்பி மலை முகடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான். அவன் மீது கொண்ட காதலாலோ என்னவோ பனித்துளிகள் எல்லாம் கசிந்து உருகிக்கொண்டிருந்தன. கரைந்து போகும் பனித்துளியின் காதோரம் சேதி சொல்லி காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. சில்லென்று மேனியை மோதிக் கடக்கின்ற குளிர்ந்த காற்றின் ஈரப்பதனையும் காலைப் பொழுதின் ரம்மியமான சூழலையும் ரசிக்க முடியாதவளாய் சுற்றி Read more