குறுங்கவிதைகள்

இந்த வருட ஒவியப் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது உன் பாதச்சுவடுக்கு. உன்னை சுமந்து செல்கிற சந்தோசத்தில் தேய்ந்து போகிறது செருப்பு. ஒடுக்கபட்டவன் என்று ஒதுக்கியது சர்க்கார் மட்டுமல்ல சமுதாயமும் தான் குப்பைத்தொட்டிதானே என்று கேவலமாக நினைக்காதீர் அது பல குழந்தைகளுக்கு கருவறை பாவம்! அவர்கள் பைத்தியகாரர்கள் போயும் போயும் ஒரு நாற்காலிக்காக அடித்துக் கொள்கின்றனர். கொன்று குவித்தது இராணுவ அரசு அழுது குமுறியது தமிழக அரசு மனதாரச் சிரித்தது Read more