புதுக் கவிதை
தீபாவ(ளி)லி
கொளுத்திப் போட்ட பட்டாசுகளில்
மருந்துகளைத் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதை வைத்தே வெடிகளைத் தயாரித்து விடுவான்.
ஒவ்வொன்று வெடிக்கும்,
ஒவ்வொன்று புஸ்ஸ்ஸ் விடும்.
அடுத்த வீட்டு அண்ணன் கொடுத்த
பழைய உடைதான்,
கொளுத்திப் போட்ட பட்டாசுகளில்
மருந்துகளைத் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதை வைத்தே வெடிகளைத் தயாரித்து விடுவான்.
ஒவ்வொன்று வெடிக்கும்,
ஒவ்வொன்று புஸ்ஸ்ஸ் விடும்.
அடுத்த வீட்டு அண்ணன் கொடுத்த
பழைய உடைதான்,