வாலிபக் கவிஞர் வாலி

( மறைந்த மாபெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி ! ) தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்றவன் தமிழரை கலங்க வைத்தான் இன்றோ நம்மை கண்ணீரில் மிதக்க வைத்தான் ! கவிதை உலகின் காவியத் தலைவன் அன்னை தமிழின் அழியாக் கவிஞன் ! உடலால் மறைந்து உள்ளத்தில் நிறைந்தவன் உலகத் தமிழர் நெஞ்சினில் நிலைத்தவன் ! வாய்மையுடன் வாழ்ந்த வாலிபக் கவிஞன் உள்ளத் தூய்மையால் உயர்ந்த Read more