கவியுலகப் பூஞ்சோலையின்… முள்ளிவாய்க்கால் சுவடுகள்
தங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.
தங்கையின் மணவிழா மலர்
திருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல். மேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.
புத்தனைத் தேடும் போதிமரங்கள்
கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்களின் “புத்தனைத் தேடும் போதி மரங்கள் ” என்ற கவிதை நூல் ஒரு பார்வை… – கவிமதி சோலச்சி, புதுக்கோட்டை தமிழ்கூறும் நல்லுலகில் எண்ணற்ற நூல்கள் மலை போல் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் கவிதை நூல்கள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன என்பதில் ஒருபோதும் ஐயமில்லை. காரணம் கணக்கில்லாமல் கவிஞர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். இதை தமிழுக்கு கிடைத்த பெருமையாகவே நான் கருதுகின்றேன். புரட்சிகளின் பிறப்பிடமாய் போர்க்களமாய் திகழ்ந்த Read more
பைந்தமிழ்ச்சோலை பாமலர்
[googlepdf url=”http://tamilnenjam.com/wp-content/uploads/2016/12/painthamizsholai_paamalar_p.pdf” width=”100%” height=”1100″]






