தனிக்குடித்தனம்

பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள். சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள். பார்க்கப் பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. மனைவிக்கு பிரசவ வலி எடுப்பதாக சொல்லவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். நானும் அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டுசென்றால், Read more