கதை
சுண்ணாம்பு
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. நான் விரைந்தோடி அதில் ஏறினேன். ஏறிய நான், அதன் ஜன்னல் ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நொடியில் ஜிகு புகு ஜிகு புகு என்ற கூக்குரலுடன் புகையை எழுப்பி, வண்டி நகர்ந்தது. என்னுடன் பலரும் பயணம் செய்தனர். ஜன்னல் கம்பிகளின் மேல் கையை வைத்துக் கொண்டு, என் முகத்தை வெளிப் பக்கமாய் திருப்பினேன். வண்டியும் இலக்கை நோக்கி Read more