இலக்கணம்-இலக்கியம்
நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்
முன்னுரை நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம். வாழ்க்கையை அகம் புறம் என்ற இரும்பெரும் பிரிவுகளாக பிரித்தனர். பண்டைத்தமிழர் காதல் வாழ்வை அகத்தில் அடக்கினர். அக வாழ்க்கையை களவு கற்பு என இரு Read more
