திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 70
பாடல் – 70 காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால் வேதம் கரைகண்ட பார்ப்பானும் – தீதிகந் தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர் செல்வ ரெனப்படு வார். (இ-ள்.) காவோடு – சோலையை உண்டாக்குதலுடன், அறக்குளம் – அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் – தோண்டுவித்தவனும்; நாவினால் – நாவினால் ஓதி, வேதம் – வேதத்தை, கரை கண்ட – முடிவுகண்ட, பார்ப்பானும் – அந்தணனும்; தீது – தீய வழியை, இகந்து Read more
