கவிதை

ஐம்புலனை தூண்டிவிடும் நங்கையிவள்

மாங்கனி தாங்கிய மங்கை -இவள்
மதுத்துளி இதழில் தேங்கிய கங்கை
தேன் கனி தடவிய கன்னம்
ஆண் கனி தேடுற வண்ணம்

விழிகளிரண்டும் கணைகள் பாய
புது கவிதை சொல்லும்
மெல்லிடையில் உடைகள்
தழுவக் கண்டால்
விரல்கள் கவலை கொள்ளும்

செவ்விளநீர் தங்குமிடம்
பொங்கி வரும் தங்க குடம்
தங்கிவிட மெய் மறந்து
ஐம்புலனை தூண்டிவிடும்
நங்கையிவள் ஒரு தேன் கவிதை

 » Read more about: ஐம்புலனை தூண்டிவிடும் நங்கையிவள்  »