கவிதை

மனிதம் மரணித்துப் போனது

ஒரு
சுற்றுப் பார்வையில்
உயிரே போய்விடும்
போல் இருக்கிறது
மனிதம் மரணித்துக்
கொண்டிருக்கும் மண்ணை
எண்ணுகையில்.

இயற்கை
அனர்த்தத்தின்
இழப்புக்களை கூட
இனத்துவேசத்துடன்
நோக்கும் மனநிலைக்கு
கடந்த காலத்தை
வடுக்களாக வரைந்து
சென்றிருக்கிறது
வரலாறு.!

 » Read more about: மனிதம் மரணித்துப் போனது  »