கதை
கீறல்கள்
முகில்கள் மறைத்துக் கொண்டிருக்க, அதனூடே தனது ஒளிக் கீற்றை நுழைக்க, பகீரதப் பிரயத்தனம் செய்து, வெற்றியும் கண்ட சூரியன், வெளி மண்டலத்தில் தனது கதிர்களைப் பரவவிட்டுக் கொண்டிருந்தான். இளவேனில் காலந்தான் இது என்பதை, ஓரளவுக்காவது, பிரதிபலிப்பதாக இருந்தது. அன்று இந்துக்களுக்கு ஒரு விசேட நாள். விரதம் இருப்பவர்கள், தமது துன்பங்களை கடவுளிடம் முறையிட வருபவர்கள், நண்பர்களை சந்திக்க வருபவர்கள், இப்படியாக எல்லா ரகத்தை சேர்ந்தவர்களாலும், பிள்ளையார் கோயில் நிரம்பி வழிந்து Read more
