நேர்காணல்
தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…
தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது
தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது
நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.'கோவுஸ்ஸ ராம்ஜி' எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>
அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும் உமாசுப்ரமணியன்| பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ… நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி
5 Comments
Vijirkrishnan · மார்ச் 6, 2020 at 5 h 17 min
இதழின் ஒவ்வொரு பக்கமும் அசத்தல்
ஹ.ரெங்கபார்வதி · மார்ச் 6, 2020 at 7 h 38 min
அருமையான மின்னிதழ் படைப்பு,வாழ்த்துகள்
Swarnam Meenakshi nathan · மார்ச் 6, 2020 at 9 h 59 min
அருமை
கோகிலா · மார்ச் 6, 2020 at 11 h 24 min
அழகான வடிவமைப்போடு ! பலரதும் திறன்களை எம்முன் கொண்டுவந்து அளிக்கின்றது இவ்விதழ். அழகு, சிறப்பு !
பாரதி பத்மாவதி · மே 11, 2020 at 6 h 41 min
உலகளாவிய ஹைக்கூ கவிஞர்களின் கைவண்ணத்தில் ஹைக்கூ 2020 மிகச் சிறப்பான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியதில் மிகப் பெருமை அடைகிறேன் உலக கவிஞர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.