மேலுள்ள அக்டோபர் 2017 தமிழ்நெஞ்சம் இதழ் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழைப் பெற்றுக் கொள்ளலாம்!


6 Comments

Ram · அக்டோபர் 2, 2017 at 6 h 24 min

reading

உஷா தேவி · அக்டோபர் 2, 2017 at 9 h 25 min

மிக நன்றாக உருவாகியிருக்கிறது தமிழ்நெஞ்சம். வாழ்த்துக்கள்!

தமிழ்வாணன் · அக்டோபர் 2, 2017 at 9 h 42 min

இதழ் வடிவமைப்பும், இதழில் இடம்பெற்றிருக்கும் ஆக்கங்களும் சிறப்பு. காகிதம் மனோவிற்காக அஞ்சலி செலுத்தும் வகையில் முழுபக்கத்தில் அஞ்சலி சொல்லி இருப்பது தமிழ்நெஞ்சத்தின் மனித நேயத்தைப் பிரதிபலிக்கிறது.
வளர்க தமிழ்நெஞ்சத்தின் தமிழ்ப்பணி!

S .S .M .RAFFFK · அக்டோபர் 11, 2017 at 13 h 09 min

சிரமமான முயற்சிகளோடு முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்… மனமார்ந்த வாழ்த்துகள். நல்லமுறையில் வடிவமைக்கப்பட்ட வெளியீடு… மனம் மகிழ்கிறது…

நெடுவைஇரவீந்திரன் · அக்டோபர் 15, 2017 at 23 h 41 min

நேரிசை ஆசிரிப்பா.

மண்ணைத் தோண்டி மரத்தை நட்டுக்
கண்ணைப் போலக் காத்து வந்தால்
மாரியின் அருளால் மண்டித் தழையும்
பாரில் வளமும் பல்கிப் பெருகும்
நாடும் செழித்து நன்றாய்
நாடும் மக்களைக் நாளும் காக்குமே!

சுசிமணாளன் · நவம்பர் 4, 2017 at 6 h 02 min

அருமையான சிறுவர் நலன் நோக்கும் கவிப்பாடல்
நன்றி:தமிழ்நெஞ்சம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »