மேலுள்ள அக்டோபர் 2017 தமிழ்நெஞ்சம் இதழ் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழைப் பெற்றுக் கொள்ளலாம்!


6 Comments

Ram · அக்டோபர் 2, 2017 at 6 h 24 min

reading

உஷா தேவி · அக்டோபர் 2, 2017 at 9 h 25 min

மிக நன்றாக உருவாகியிருக்கிறது தமிழ்நெஞ்சம். வாழ்த்துக்கள்!

தமிழ்வாணன் · அக்டோபர் 2, 2017 at 9 h 42 min

இதழ் வடிவமைப்பும், இதழில் இடம்பெற்றிருக்கும் ஆக்கங்களும் சிறப்பு. காகிதம் மனோவிற்காக அஞ்சலி செலுத்தும் வகையில் முழுபக்கத்தில் அஞ்சலி சொல்லி இருப்பது தமிழ்நெஞ்சத்தின் மனித நேயத்தைப் பிரதிபலிக்கிறது.
வளர்க தமிழ்நெஞ்சத்தின் தமிழ்ப்பணி!

S .S .M .RAFFFK · அக்டோபர் 11, 2017 at 13 h 09 min

சிரமமான முயற்சிகளோடு முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்… மனமார்ந்த வாழ்த்துகள். நல்லமுறையில் வடிவமைக்கப்பட்ட வெளியீடு… மனம் மகிழ்கிறது…

நெடுவைஇரவீந்திரன் · அக்டோபர் 15, 2017 at 23 h 41 min

நேரிசை ஆசிரிப்பா.

மண்ணைத் தோண்டி மரத்தை நட்டுக்
கண்ணைப் போலக் காத்து வந்தால்
மாரியின் அருளால் மண்டித் தழையும்
பாரில் வளமும் பல்கிப் பெருகும்
நாடும் செழித்து நன்றாய்
நாடும் மக்களைக் நாளும் காக்குமே!

சுசிமணாளன் · நவம்பர் 4, 2017 at 6 h 02 min

அருமையான சிறுவர் நலன் நோக்கும் கவிப்பாடல்
நன்றி:தமிழ்நெஞ்சம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…

தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது

நேர்காணல்

தேயிலை தேசத்து சாமான்யனுடன்…

நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.'கோவுஸ்ஸ ராம்ஜி' எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>

நேர்காணல்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும் உமாசுப்ரமணியன்| பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ… நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி