அக்டோபர் 2018 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


2 Comments

Najemudeen · அக்டோபர் 3, 2018 at 5 h 23 min

வாழ்த்துக்கள்….

நெருப்புவிழிகள் சக்தி வேலாயுதம் · நவம்பர் 10, 2018 at 0 h 24 min

இந்த மாதம் இதழ் சிறப்பாகவே வந்துள்ளது. கீர்த்தியின் கவிதை விழுங்கிய இரவுகள் எனை விழுங்கியது. கவிஞர் காதர் மனம்பறித்த இளவரசியின் கவிதையால் எங்கள் மனம் கவர்ந்தார்.
பனால் சாயிராம் குறும்பாக்கள் உயிர்ப்பு. வெற்றி பெற திட்டமிடுங்கள் என்று உரக்க சொன்ன சங்கர ராம் பாரதி கட்டுரை தன்னம்பிக்கையில் கையை உயர்த்த வைக்கிறது. பன்முகத்திறனாளி சகோ சாரதா பற்றிய செய்திகள் அற்புதம். அட்டைப்படம் அழகு. இதழின் ஒவ்வொரு பக்க அமைப்பும் கம்பீரம். இதழின் எல்லா படைப்புகளுமே இதழை திரும்பத்திரும்ப வாசிக்கத்தூண்டும் வண்ணம் அமைத்துள்ள இதழாசிரியருக்கும் தேர்வுக்குழுவுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்

மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”

ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்.

 » Read more about: தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்  »

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »