அக்டோபர் 2018 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


2 Comments

Najemudeen · அக்டோபர் 3, 2018 at 5 h 23 min

வாழ்த்துக்கள்….

நெருப்புவிழிகள் சக்தி வேலாயுதம் · நவம்பர் 10, 2018 at 0 h 24 min

இந்த மாதம் இதழ் சிறப்பாகவே வந்துள்ளது. கீர்த்தியின் கவிதை விழுங்கிய இரவுகள் எனை விழுங்கியது. கவிஞர் காதர் மனம்பறித்த இளவரசியின் கவிதையால் எங்கள் மனம் கவர்ந்தார்.
பனால் சாயிராம் குறும்பாக்கள் உயிர்ப்பு. வெற்றி பெற திட்டமிடுங்கள் என்று உரக்க சொன்ன சங்கர ராம் பாரதி கட்டுரை தன்னம்பிக்கையில் கையை உயர்த்த வைக்கிறது. பன்முகத்திறனாளி சகோ சாரதா பற்றிய செய்திகள் அற்புதம். அட்டைப்படம் அழகு. இதழின் ஒவ்வொரு பக்க அமைப்பும் கம்பீரம். இதழின் எல்லா படைப்புகளுமே இதழை திரும்பத்திரும்ப வாசிக்கத்தூண்டும் வண்ணம் அமைத்துள்ள இதழாசிரியருக்கும் தேர்வுக்குழுவுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…

தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது

நேர்காணல்

தேயிலை தேசத்து சாமான்யனுடன்…

நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.'கோவுஸ்ஸ ராம்ஜி' எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>

நேர்காணல்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும் உமாசுப்ரமணியன்| பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ… நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி