மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
நேர்கண்டவர் :
தமிழ்செம்மல்
இராம வேல்முருகன் வலங்கைமான்
உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?
என் சொந்த ஊர் –
» Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன் »நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்
மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”
ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் சார்.
» Read more about: தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத் »புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.
2 Comments
Najemudeen · அக்டோபர் 3, 2018 at 5 h 23 min
வாழ்த்துக்கள்….
நெருப்புவிழிகள் சக்தி வேலாயுதம் · நவம்பர் 10, 2018 at 0 h 24 min
இந்த மாதம் இதழ் சிறப்பாகவே வந்துள்ளது. கீர்த்தியின் கவிதை விழுங்கிய இரவுகள் எனை விழுங்கியது. கவிஞர் காதர் மனம்பறித்த இளவரசியின் கவிதையால் எங்கள் மனம் கவர்ந்தார்.
பனால் சாயிராம் குறும்பாக்கள் உயிர்ப்பு. வெற்றி பெற திட்டமிடுங்கள் என்று உரக்க சொன்ன சங்கர ராம் பாரதி கட்டுரை தன்னம்பிக்கையில் கையை உயர்த்த வைக்கிறது. பன்முகத்திறனாளி சகோ சாரதா பற்றிய செய்திகள் அற்புதம். அட்டைப்படம் அழகு. இதழின் ஒவ்வொரு பக்க அமைப்பும் கம்பீரம். இதழின் எல்லா படைப்புகளுமே இதழை திரும்பத்திரும்ப வாசிக்கத்தூண்டும் வண்ணம் அமைத்துள்ள இதழாசிரியருக்கும் தேர்வுக்குழுவுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்