அக்டோபர் 2018 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


2 Comments

Najemudeen · அக்டோபர் 3, 2018 at 5 h 23 min

வாழ்த்துக்கள்….

நெருப்புவிழிகள் சக்தி வேலாயுதம் · நவம்பர் 10, 2018 at 0 h 24 min

இந்த மாதம் இதழ் சிறப்பாகவே வந்துள்ளது. கீர்த்தியின் கவிதை விழுங்கிய இரவுகள் எனை விழுங்கியது. கவிஞர் காதர் மனம்பறித்த இளவரசியின் கவிதையால் எங்கள் மனம் கவர்ந்தார்.
பனால் சாயிராம் குறும்பாக்கள் உயிர்ப்பு. வெற்றி பெற திட்டமிடுங்கள் என்று உரக்க சொன்ன சங்கர ராம் பாரதி கட்டுரை தன்னம்பிக்கையில் கையை உயர்த்த வைக்கிறது. பன்முகத்திறனாளி சகோ சாரதா பற்றிய செய்திகள் அற்புதம். அட்டைப்படம் அழகு. இதழின் ஒவ்வொரு பக்க அமைப்பும் கம்பீரம். இதழின் எல்லா படைப்புகளுமே இதழை திரும்பத்திரும்ப வாசிக்கத்தூண்டும் வண்ணம் அமைத்துள்ள இதழாசிரியருக்கும் தேர்வுக்குழுவுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

உலகின் சரிபாதி பெண்

வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?

ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.

 » Read more about: உலகின் சரிபாதி பெண்  »

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »