மேலுள்ள ஜனவரி 2018 தமிழ்நெஞ்சம் இதழ் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழைப் பெற்று கொள்ளலாம்!

Powered by Issuu
Publish for Free


6 Comments

ஃபாத்திமா · ஜனவரி 3, 2018 at 23 h 37 min

இதழ் மிக அருமை. வாழ்த்துகள்!

சரோஜா நாகைக்கவின் · ஜனவரி 3, 2018 at 23 h 42 min

அருமை

வீரசோழன்.க.சோ. திருமாவளவன் · ஜனவரி 3, 2018 at 23 h 53 min

சொல்ல வார்த்தைகள் இல்லை!
இந்த அற்புதமான காலையில் ரொம்ப மகிழ்ச்சியான மனிதன் நானாகத்தான்இருப்பேன்.
வருடத்தின் முதல் நாளில் எனக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பரிசாக கொடுத்துள்ளீர்கள்.
பேரன்பு வணக்கங்களும் மிக்க நன்றியும்…
காலமெல்லாம் என் நெஞ்சில் பத்திரமாக இருக்கும்!!!

நௌஷாத் கான் லி · ஜனவரி 3, 2018 at 23 h 57 min

புது வருடமே மகிழ்ச்சியை தந்து விட்டீர்கள் அண்ணா
என் கதையும் தமிழ்நெஞ்சத்தில் இடம் பெற செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா

நாகை ஆசைத்தம்பி, கோவை · ஜனவரி 4, 2018 at 0 h 10 min

என் படைப்பு பார்த்தேன்
வடிவமைப்பு அருமை
எல்லாமே அருமை
எழுத்து ஸ்டைல் சிறியதாக இருக்கிறது
வாசிக்க கடினம்
கொஞ்சம் பெரிதாக செய்யலாம்
மற்றபடி மிக அருமை

பானு ரேகா, சென்னை · ஜனவரி 4, 2018 at 0 h 12 min

என் பதிவினை பரிசாக்கிய தங்களுக்கு நன்றி!
உங்கள் புத்தகம் மிகவும் சிறப்பு!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

உலகின் சரிபாதி பெண்

வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?

ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.

 » Read more about: உலகின் சரிபாதி பெண்  »

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »