மேலுள்ள ஜனவரி 2018 தமிழ்நெஞ்சம் இதழ் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழைப் பெற்று கொள்ளலாம்!


6 Comments

ஃபாத்திமா · ஜனவரி 3, 2018 at 23 h 37 min

இதழ் மிக அருமை. வாழ்த்துகள்!

சரோஜா நாகைக்கவின் · ஜனவரி 3, 2018 at 23 h 42 min

அருமை

வீரசோழன்.க.சோ. திருமாவளவன் · ஜனவரி 3, 2018 at 23 h 53 min

சொல்ல வார்த்தைகள் இல்லை!
இந்த அற்புதமான காலையில் ரொம்ப மகிழ்ச்சியான மனிதன் நானாகத்தான்இருப்பேன்.
வருடத்தின் முதல் நாளில் எனக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பரிசாக கொடுத்துள்ளீர்கள்.
பேரன்பு வணக்கங்களும் மிக்க நன்றியும்…
காலமெல்லாம் என் நெஞ்சில் பத்திரமாக இருக்கும்!!!

நௌஷாத் கான் லி · ஜனவரி 3, 2018 at 23 h 57 min

புது வருடமே மகிழ்ச்சியை தந்து விட்டீர்கள் அண்ணா
என் கதையும் தமிழ்நெஞ்சத்தில் இடம் பெற செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா

நாகை ஆசைத்தம்பி, கோவை · ஜனவரி 4, 2018 at 0 h 10 min

என் படைப்பு பார்த்தேன்
வடிவமைப்பு அருமை
எல்லாமே அருமை
எழுத்து ஸ்டைல் சிறியதாக இருக்கிறது
வாசிக்க கடினம்
கொஞ்சம் பெரிதாக செய்யலாம்
மற்றபடி மிக அருமை

பானு ரேகா, சென்னை · ஜனவரி 4, 2018 at 0 h 12 min

என் பதிவினை பரிசாக்கிய தங்களுக்கு நன்றி!
உங்கள் புத்தகம் மிகவும் சிறப்பு!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »