நேர்காணல்
தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…
தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது
தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது
நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.'கோவுஸ்ஸ ராம்ஜி' எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>
அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும் உமாசுப்ரமணியன்| பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ… நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி
6 Comments
ஃபாத்திமா · ஜனவரி 3, 2018 at 23 h 37 min
இதழ் மிக அருமை. வாழ்த்துகள்!
சரோஜா நாகைக்கவின் · ஜனவரி 3, 2018 at 23 h 42 min
அருமை
வீரசோழன்.க.சோ. திருமாவளவன் · ஜனவரி 3, 2018 at 23 h 53 min
சொல்ல வார்த்தைகள் இல்லை!
இந்த அற்புதமான காலையில் ரொம்ப மகிழ்ச்சியான மனிதன் நானாகத்தான்இருப்பேன்.
வருடத்தின் முதல் நாளில் எனக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பரிசாக கொடுத்துள்ளீர்கள்.
பேரன்பு வணக்கங்களும் மிக்க நன்றியும்…
காலமெல்லாம் என் நெஞ்சில் பத்திரமாக இருக்கும்!!!
நௌஷாத் கான் லி · ஜனவரி 3, 2018 at 23 h 57 min
புது வருடமே மகிழ்ச்சியை தந்து விட்டீர்கள் அண்ணா
என் கதையும் தமிழ்நெஞ்சத்தில் இடம் பெற செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
நாகை ஆசைத்தம்பி, கோவை · ஜனவரி 4, 2018 at 0 h 10 min
என் படைப்பு பார்த்தேன்
வடிவமைப்பு அருமை
எல்லாமே அருமை
எழுத்து ஸ்டைல் சிறியதாக இருக்கிறது
வாசிக்க கடினம்
கொஞ்சம் பெரிதாக செய்யலாம்
மற்றபடி மிக அருமை
பானு ரேகா, சென்னை · ஜனவரி 4, 2018 at 0 h 12 min
என் பதிவினை பரிசாக்கிய தங்களுக்கு நன்றி!
உங்கள் புத்தகம் மிகவும் சிறப்பு!