நேர்காணல்
உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்
நேர்கண்டவர் :
தமிழ்செம்மல்
இராம வேல்முருகன் வலங்கைமான்
உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?
என் சொந்த ஊர் –
» Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன் »
நேர்கண்டவர் :
தமிழ்செம்மல்
இராம வேல்முருகன் வலங்கைமான்
உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?
என் சொந்த ஊர் –
» Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன் »நேர்கண்டவர் :
தமிழ்நெஞ்சம் அமின்
மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?”
ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் சார்.
» Read more about: தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத் »புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.