கட்டுரை

அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருமா !?

மனிதனது வாழ்வில் மகிழ்வைத் தொலைத்து மனநிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும்.

அனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

 » Read more about: அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருமா !?  »