பாடல்
மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1
பக்திப்பாடல்
பல்லவி
இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!
கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !
மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா…
» Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1 »