நூல்கள் அறிமுகம்

குதிரையாளி

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கூட்டரங்கில் மஹாகவி ஆசிரியர் வதிலை பிரபா வாசித்த குதிரையாளி நூல் ஆய்வுரை:

●●●

குதிரையாளி சிங்க முகம் கொண்ட கற்பனை விலங்கு.

 » Read more about: குதிரையாளி  »

By Admin, ago
அறிமுகம்

வலைக்குள் மலர்ந்த வனப்பு

பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன்,

 » Read more about: வலைக்குள் மலர்ந்த வனப்பு  »

நூல்கள் அறிமுகம்

உன் முகமாய் இரு

உன் முகமாய் இரு.

மரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு.

 » Read more about: உன் முகமாய் இரு  »

நூல்கள் அறிமுகம்

பாலமுனை பாறூக் குறும்பாக்கள்

ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் சுட்டிச் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக அறியப்பெறுபவர் பாலமுனை பாறுக். கவிதைத்துறையில் நாற்பதாண்டுக் கால அனுபவ முதிர்ச்சியும் அரிய பயிற்சியும் உடைய பாறுக் அண்மைக்காலத்தில் திறனாய்வாளர்களால் அதிகம் பேசப்படக்கூடிய படைப்பாளர்களுள் ஒருவராக ஆகியுள்ளார்.

 » Read more about: பாலமுனை பாறூக் குறும்பாக்கள்  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

வீழாதே தோழா

புத்தக மதிப்புரை

நூலின் பெயர் : வீழாதே தோழா

பொருள் : சுயவரிகள் தன்னம்பிக்கை வரிகள்

நூலாசிரியர் : மனோபாரதி,

manobharathigr@gmail.com

www.facebook.com/manobharathigr
கைப்பேசி : +91 8903476567

 

 » Read more about: வீழாதே தோழா  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

காட்டு நெறிஞ்சி

நாம் கவனிக்கத் தவறிய, இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த கிராமத்து வாழ்வியல் முறைகளை மண் வாசனையோடு தந்து இருக்கிறார் “காட்டு நெறிஞ்சி” யில் கவிஞர் சோலச்சி.

முதல் பரிசு என்ற சிறுகதை நூலின் மூலம் அறிமுகமான சோலச்சியின் இரண்டாவதுப் படைப்பாக வெளிவந்துள்ளது இந்த “காட்டு நெறிஞ்சி”.

 » Read more about: காட்டு நெறிஞ்சி  »

நூல்கள் அறிமுகம்

மீண்டும் பூக்கும்

mpf“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.

இதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்”

 » Read more about: மீண்டும் பூக்கும்  »

கட்டுரை

முக்கோண முக்குளிப்பு

“இது என் நூல் யாரும் இரவல் கேட்காதீர்கள்” காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் கைப்பட எழுதிய வாசகம்தான் இது. ஒரு பயனுள்ள நல்ல நூலை நாம் யாருக்கும் இரவல் தர மனம் வராது தவிப்போம்.

 » Read more about: முக்கோண முக்குளிப்பு  »

நூல்கள் அறிமுகம்

மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு

mittaaimalaiஇராஜகவி ராகில் எழுதிய முதல் நாவல் ‘ மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு ‘ தலைப்பே பெரும் இனிப்பு .

முதலில், பேரா. துரை மனோகரன் அவர்களின் அணிந்துரை நாவலுக்கு மகுடம் சூட்டுகின்றது .

 » Read more about: மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு  »

By Admin, ago
நூல்கள் அறிமுகம்

மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) பற்றிய கண்ணோட்டம்

mellisaiththuuralkal_cover_rvகவிதை ஓர் அரிய கலை. நுண்ணிய கலை. கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்கவல்ல அற்புதக் கலை. கவிதையென்பது அது கூறும் பொருளில் மட்டுமல்ல, கூறும் முறையிலும் இருக்கிறது.

 » Read more about: மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) பற்றிய கண்ணோட்டம்  »