இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 10

தொடர் 10

ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம்.

இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.

  1. இது இரண்டு குறில்களால் தொடங்காது
  2. குறில் + நெடிலுடன் தொடங்காது
  3. நெடிலில் தொடங்கும்
  4. நெடில் + குறிலாக வரும்
  5. நெடில் + மெய்யெழுத்துடன் வரும்
  6. குறில் + மெய்யெழுத்துடன் வரும்

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

  1. கவிதை × = கவி / தை
  2. கனாக்கள் × = கனாக் / கள்
  3. காலை √ கா/லை தேமா
  4. காது √ கா / து தேமா
  5. காற்று,
 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 10  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 9

தொடர் – 9

இதுவரை எதுகை மோனை மற்றும் இயைபு ஆகியவற்றைப் பார்த்துள்ளோம்.

இத்துடன் தொடர்புடைய முரண் தொடை அந்தாதி அளபடை செந்தொடை போன்றவற்றை சமயம் வரும்போது பார்ப்போம் .

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 9  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 8

தொடர் – 8

இதுவரை 3 இயைபுகளைப் பார்த்தோம்

இப்போது மற்ற 5 இயைபுகளையும் காண்போம்

  1. ஒருஉ இயைபு

ஓரடியில் உள்ள நான்கு சீர்களில்

ஒன்று மற்றும் நான்காம் சீர்கள் இயைபு பெற்றிருப்பின் அது ஒருஉ இயைபு எனப்படும்

எடுத்துக்காட்டு  1.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 8  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 7

தொடர் – 7

எதுகையையும் மோனையையும் பார்த்துவிட்டோம். இப்போது இயைபைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த இயைபு உங்கள் கவிதையை மேலும் அழகாக்கும். இது பெரும்பாலும் திரைப்படப் பாடல்கள் மற்றும் சந்தப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 7  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 6

தொடர் 6

இதுவரை 3 மோனைகளைப் பார்த்துவிட்டோம். இப்போது மற்றவற்றையும் காணலாம்

4. ஒருஉ மோனை

ஓரடியில் உள்ள முதல் மற்றும் நான்காம் சீர்கள் முதல் எழுத்தில் ஒன்றிவருவது ஒருஉ மோனை எனப்படும்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 6  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 5

தொடர் 5

எதுகையை கடந்த பகுதிகளில் பார்த்தோம்

எதுகை இருந்தால் மோனையும் கட்டாயம் அந்த இடத்தில் வரும். மரபு என்றாலே எதுகை மோனை பார்ப்பார்கள் என்பார்கள் கிராமத்து வழக்கில் “எகனை மொகனை”

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 5  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 4

தொடர் 4

எதுகையைப் பற்றிய ஒரு தெளிவு வந்திருக்கும் எனக் கருதுகிறேன். பத்துவகையான எதுகைகளைத் தெரிந்து கொண்டாலும் அவை அனைத்தையும் நாம் கவிதைகளில் பயன்படுத்த வேண்டுமா என்றால் தேவையில்லை என்றுதான் கூறுவேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 4  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 3

தொடர் – 3

இதுவரை 5 எதுகைகளைப் பார்த்தோம்

இப்போது மேலும் மூன்று எதுகைகளைக் காண்போம்

      6.மேற்கதுவாய் எதுகை

ஒரு அடியில் 1,3,4 சீர்கள் ஒரே எதுகை பெற்று வருவது மேற்கதுவாய் எதுகை எனப்படும்

எடுத்துக் காட்டு

விண்மகள் பெற்றெடுத்த தண்ணிலவே பெண்மகளே
மண்மகள் வாழ்த்துகின்ற பண்ணிசையே வண்டமிழே
கண்விழியால் எனைமயக்கும் கண்ணகியே உண்டிடவா?

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 3  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 2

தொடர் – 2

எதுகை தொடர்ச்சி

இதுவரை இரண்டு எதுகைகள் பார்த்தோம் அடி எதுகை மற்றும் இணை எதுகை

மற்றவற்றைப் பார்க்குமுன் ஒரு குறிப்பு

இது எதுகையை எழுதும் போது நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது.( நன்றி.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 2  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 1

வணக்கம் நண்பர்களே

– இராம வேல்முருகன்

நாம் சிகையலங்காரம் முகச்சவரம் முகப்பூச்சு வண்ண ஆடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நம்மை அழகாகக் காட்டுவதற்குத்தான்.

இதுபோலவே ஒரு கவிதைக்கும் அழகு சேர்ப்பதற்காக அதற்கு எதுகை மோனை1 இயைபு போன்றவற்றைச் சேர்த்து எழுதும் போது அக்கவிதை மேலும் அழகு உள்ளதாக இருக்கும்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 1  »