இலக்கணம்-இலக்கியம்
கவிதைக்கழகு இலக்கணம் – 13
தொடர் 13
அசைபிரித்தீர்களா?
சரிபாருங்கள் இப்போது…
வானிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
நிலவினிலே – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
வண்ணமெலாம் – நேர்நிரைநேர் –
தொடர் 13
அசைபிரித்தீர்களா?
சரிபாருங்கள் இப்போது…
வானிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
நிலவினிலே – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
வண்ணமெலாம் – நேர்நிரைநேர் –
தொடர் 12
இதுவரை ஈரசைச்சீர் களைப் பற்றிப் பார்த்தோம் இப்போது மூவசைச் சீர்களைப் பற்றிக் காணலாம். மூவசைச் சீர்கள் இரண்டு வகைப்படும்
காய்ச்சீர்
காய்ச்சீர் என்பது நான்கு வகைப்படும் ஈரசைச் சீர்கள் நான்குடன் ஒரு நேரசைச்சீர் சேர்த்தால் அது காய்ச்சீர் எனப்படும்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 12 »
தொடர் 11
மாச்சீர்கள் எனப்படும் தேமா மற்றும் புளிமாச் சீர்களை இதுவரைப் பார்த்தோம்.
இப்போது விளச்சீர்கள் எனப்படும் கூவிளம் மற்றும் கருவிளம் இரண்டையும் காண்போம்.
பெயர் : கூவிளம்
வாய்பாடு : நேர் நிரை
பாடகன்
கூவிளம்
கூவி்டும்
மாதவம்
இவற்றைப் பார்க்கும் போது ஓசை நயத்தையும் பாருங்கள்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 11 »
தொடர் 10
ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம்.
இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்
தொடர் – 9
இதுவரை எதுகை மோனை மற்றும் இயைபு ஆகியவற்றைப் பார்த்துள்ளோம்.
இத்துடன் தொடர்புடைய முரண் தொடை அந்தாதி அளபடை செந்தொடை போன்றவற்றை சமயம் வரும்போது பார்ப்போம் .
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 9 »
தொடர் – 8
இதுவரை 3 இயைபுகளைப் பார்த்தோம்
இப்போது மற்ற 5 இயைபுகளையும் காண்போம்
ஓரடியில் உள்ள நான்கு சீர்களில்
ஒன்று மற்றும் நான்காம் சீர்கள் இயைபு பெற்றிருப்பின் அது ஒருஉ இயைபு எனப்படும்
எடுத்துக்காட்டு 1.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 8 »
தொடர் – 7
எதுகையையும் மோனையையும் பார்த்துவிட்டோம். இப்போது இயைபைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த இயைபு உங்கள் கவிதையை மேலும் அழகாக்கும். இது பெரும்பாலும் திரைப்படப் பாடல்கள் மற்றும் சந்தப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 7 »
தொடர் 6
இதுவரை 3 மோனைகளைப் பார்த்துவிட்டோம். இப்போது மற்றவற்றையும் காணலாம்
4. ஒருஉ மோனை
ஓரடியில் உள்ள முதல் மற்றும் நான்காம் சீர்கள் முதல் எழுத்தில் ஒன்றிவருவது ஒருஉ மோனை எனப்படும்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 6 »
தொடர் 5
எதுகையை கடந்த பகுதிகளில் பார்த்தோம்
எதுகை இருந்தால் மோனையும் கட்டாயம் அந்த இடத்தில் வரும். மரபு என்றாலே எதுகை மோனை பார்ப்பார்கள் என்பார்கள் கிராமத்து வழக்கில் “எகனை மொகனை”
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 5 »
தொடர் 4
எதுகையைப் பற்றிய ஒரு தெளிவு வந்திருக்கும் எனக் கருதுகிறேன். பத்துவகையான எதுகைகளைத் தெரிந்து கொண்டாலும் அவை அனைத்தையும் நாம் கவிதைகளில் பயன்படுத்த வேண்டுமா என்றால் தேவையில்லை என்றுதான் கூறுவேன்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 4 »