கட்டுரை

வாயில்லா ஜீவன் பசு பேசுகிறேன்!

cow_PNG2135பாதம் தொட்டு பணிகிறேன்… படியுங்கள்.

பசுவாகிய எனக்கு, புணர்வதற்கு என் வீரக் காளை தேவை!…

உம்பளச்சேரி வகையைச் சேர்ந்த பசுவாகிய நான் ஆச்சாம்பட்டியில் உள்ள செம்மைவனத்தில் வாழ்கிறேன்.

 » Read more about: வாயில்லா ஜீவன் பசு பேசுகிறேன்!  »

By Admin, ago
கட்டுரை

இல்லற தர்மம்

கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது.

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்.

 » Read more about: இல்லற தர்மம்  »

By Admin, ago
கதை

நன்றி மறந்த சிங்கம்

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே!

 » Read more about: நன்றி மறந்த சிங்கம்  »

By Admin, ago
கவிதை

வெற்றிலை

எனக்கான கார வெத்தலையில
காம்பு கிள்ளி…

பக்குவமா சுண்ணாம்பு
பாக்கு பரிமாறி…
கொடுத்துபுட்டு நான் மென்னு
தின்னும் வரை காத்திருந்து…

நாக்கு நீட்டு மாமான்னு…

 » Read more about: வெற்றிலை  »

By Admin, ago
தெரிந்ததும்-தெரியாததும்

பாம்புக்கு பால், முட்டை எதற்காக?

ஆதி தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

 » Read more about: பாம்புக்கு பால், முட்டை எதற்காக?  »

By Admin, ago
கட்டுரை

கிளியோபாட்ரா

பேரழகியென கருதப்பட்ட கிளியோபாட்ரா:
எகிப்தை ஆண்ட பன்னிரண்டாம் தொலமிக்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாய் பெயர் இஸிஸ் எனக் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் முடிசூட இயலாது.

 » Read more about: கிளியோபாட்ரா  »

By Admin, ago
ஆன்மீகம்

இந்துக்களின் சொர்க பூமி!

பாலி (இந்தோனேசியா)

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI).
இங்கே 93 சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

 » Read more about: இந்துக்களின் சொர்க பூமி!  »

By Admin, ago
கட்டுரை

நாவலந்தேயம்

நான்காயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு – எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 

 » Read more about: நாவலந்தேயம்  »

பகிர்தல்

கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு…

சக்திவேல் குணசேகரன்

பள்ளியறையில் மட்டுமல்ல‌
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.
மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.
அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.

 » Read more about: கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு…  »

கட்டுரை

தேநீர் குடிக்கலாம்

ஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை.

நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு! நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்…

ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள்.

 » Read more about: தேநீர் குடிக்கலாம்  »

By Admin, ago