நூல்கள் அறிமுகம்
குதிரையாளி
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கூட்டரங்கில் மஹாகவி ஆசிரியர் வதிலை பிரபா வாசித்த குதிரையாளி நூல் ஆய்வுரை:
குதிரையாளி சிங்க முகம் கொண்ட கற்பனை விலங்கு.
» Read more about: குதிரையாளி »அஞ்சலி
காகிதப் பதிப்பக கண்மணி வாழி !
அஞ்சலி
ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்
அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை,
காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்
காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி,
கவிதை
சாமத்து ரோசாப்பூவு
பல்லவி
சாமத்து ரோசாப்பூவு
உன்ன யெண்ணி வாடுதய்யா
உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும்
வீதியெல்லாம் தேடுதையா…
கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா…
கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…
» Read more about: சாமத்து ரோசாப்பூவு »