இலக்கணம்-இலக்கியம்

காலமெல்லாம் தமிழ்

தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,

 » Read more about: காலமெல்லாம் தமிழ்  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10

பாடல் – 10

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.

(பொருள்) :

கணக்காயர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 9

பாடல் – 09

பெருமை யுடையா ரினத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்
முழுமக்கள் காத லவை.

(பொருள்) :

பெருமை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 9  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 8

பாடல் – 08

தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் – வெல்சமத்து
வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.

(பொருள்) :

தொல் அவையுள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 8  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 7

பாடல் – 07

வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும் – பல்லவையுள்
அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்
துஞ்சூமன் கண்ட கனா.

(பொருள்) :

வாளைமீன் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 7  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 8

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;

இராமாயணக் காவியத்தில் கம்பர் இராமனை தெய்வநிலையில் இருந்து மானிடனாக இறங்கி வந்த கருணையுள்ளம் படைத்தவன் என நமக்கு தெளிவுறுத்துகிறார். வால்மீகி இராமயாணத்தில் குகனை பற்றி அவ்வளவாக கூறவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 8  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 6

பாடல் – 06

பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும் – அறவினையைக்
காரண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும்
ஊராண்மை யென்னுஞ் செருக்கு.

(பொருள்) :

பிறர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 6  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 5

பாடல் – 05

வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப
விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும் – உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும்
அருந்துயரம் காட்டு நெறி.

(பொருள்) :

வழங்கா –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 5  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 4

பாடல் – 04

பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் – முற்றன்னைக்
காய்வனைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்
சாவ வுறுவான் தொழில்.

(பொருள்) :

பகை முன்னர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 4  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3

பாடல் – 03

கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், – இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3  »