கவிதை
ஈன்றவர்களை நினையாது …
ஆசையாய் பெற்றவர்கள்
ஆதரவின்றி வாழ்கின்றனர்.
ஆதவனின் அரவணைப்பால்
ஆகாரமின்றி தவிக்கின்றனர்.
ஈன்றவர்களை நினையாது
ஈசனை வழிபடுகின்றனர்.
ஈருலகம் சென்றாலும்
ஈடேறுமா இவர்கள் பிரார்த்தனை?
ஆசையாய் பெற்றவர்கள்
ஆதரவின்றி வாழ்கின்றனர்.
ஆதவனின் அரவணைப்பால்
ஆகாரமின்றி தவிக்கின்றனர்.
ஈன்றவர்களை நினையாது
ஈசனை வழிபடுகின்றனர்.
ஈருலகம் சென்றாலும்
ஈடேறுமா இவர்கள் பிரார்த்தனை?
இராஜகவி ராகில் எழுதிய முதல் நாவல் ‘ மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு ‘ தலைப்பே பெரும் இனிப்பு .
முதலில், பேரா. துரை மனோகரன் அவர்களின் அணிந்துரை நாவலுக்கு மகுடம் சூட்டுகின்றது .
» Read more about: மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு »
அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள்.
» Read more about: நல்லதங்காள் வரலாறு »
அ.முஹம்மது நிஜாமுத்தீன்
எனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது.
முதல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் சென்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும்,
» Read more about: தோசை »
உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.
அழுக்கு போகவா…..! நிச்சயம் கிடையாது…..!
சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….?
குளியல் = குளிர்வித்தல்
குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.
» Read more about: குளியல் ! »வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! - குறள் வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்! தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! - தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!
நிறுத்தாத பேச்சும் நிமிடத்திற்கொரு முத்தமுமென சொர்க்க மத்தியில்தானே மனங்கள் மணக்க மணக்க கை கோர்த்து நடந்தோம்
எழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……!!
முகநூல்! இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்…! இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…!!
» Read more about: மரண விழிம்பில் நான் »
தெனாலிராமன் கதை
மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அவருடைய அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம். அவருடைய அம்மாவுக்கு வயதாகிவிட்டது. படுத்த படுக்கையாக இருந்தார்.
இனிமேல் அவர் பிழைப்பது கஷ்டம் என்பது மன்னருக்குத் தெரிந்துவிட்டது.
» Read more about: அம்மாவின் ஆசை! »