கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 20

தொடர் 20

ஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா ? அல்லது தொடர் அடியாக அமைப்பதா ? இரண்டில் எது சிறந்தது ?

பொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 20  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 19

தொடர் 19

ஈற்றடி சிறப்பு

 

ஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..

ஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 19  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 18

தொடர் 18

ஹைக்கூ என்பது வாசித்ததும் கடந்து போவதல்ல. வாசகனை கடந்து செல்ல விடாமல் சட்டென நிறுத்தி வசப்படுத்துவதே நல்ல ஹைக்கூ.

அத்தகைய ஒரு ஹைக்கூவானது எக்காலத்திலும் எழுதப்படலாம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 18  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 17

தொடர் 17

ஹைக்கூவில்… இறந்தகாலம்.

 

ஹைக்கூ மட்டுமல்லாது… அனைத்து வகை கவிதைகளுமே… கண்டு உணர்ந்த அல்லது பார்த்து ரசித்த அனுபவத்தின் வெளிப்பாடே..

ஹைக்கூவினை நிகழ்காலத்தில் தான் எழுத வேண்டுமென்ற விதிமுறையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களோ ,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 17  »

கட்டுரை

மாற்றி யோசி

அன்று மதியம் ரூமுடைய கதவை திறந்த போது சாவி கைதவறி கீழே விழுந்து விட்டது. சாவியை எடுக்க குனிந்த போதுதான் அது கண்ணில் தெரிந்தது. எறும்புகளின் ஒரு பெரும் படையே கதவின் ஓரத்தில் இருந்த இடுக்கு வழியாக போய்க்கொண்டு இருந்தது.

 » Read more about: மாற்றி யோசி  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

சங்க இலக்கியமும், தற்காலமும்!

முல்லைத்திணையும், முற்றுபெறாதக் காத்திருப்பும்…

முல்லைக்குரிய உரிப்பொருள் ‘‘இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும்’’ (தொல்காப்பியம், இளம்., ப.30) வினைமேற்சென்ற தலைவன் வினைகளத்தே இருப்பதும் அவனுக்காகத் தலைவி காத்திருப்பதும்..

‘நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு
புலம்பொடு நீலுநினைந்து
தேற்றியு மோடுவளை திருத்தியு
மையல் கொண்டு மொய்யென
வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி
னடுங்டகி யிழைநெகிழ்ந்து.

 » Read more about: சங்க இலக்கியமும், தற்காலமும்!  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16

தொடர் 16

ஹைக்கூவில் ஜென்.

சென்ற அத்தியாயத்திலேயே கவனித்து விட்டோம். ஜென் என்பது மதமல்ல. நீ உன்னை ஆழ்நிலை வழியாகத் தேடி அடைவதே. ஜென்… சுருக்கமாய், வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 15

தொடர் 15

ஹைக்கூவில் ஜென்..

ஜென் என்பது தனித்த மதமோ, தத்துவமோ இல்லை. மொட்டையடித்து, மந்திரம் ஜெபித்து, பிரம்மசர்யத்தை பின்பற்றி…  புத்தரை விமர்சிக்காமல், புத்தமதத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் சத்திய பிரமாணத்தை ஜென் செய்வதில்லை.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 15  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 14

தொடர் 14

ஹைக்கூவில் தனித்த வார்த்தைகள்

ஹைக்கூ எழுதும் போது தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு ஹைக்கூ எழுதக் கூடாது எனச்சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

ஆனால் தனித்த வார்த்தைகளை மட்டும் கொண்டு கவிதை எழுதலாம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 14  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 13

தொடர் 13

ஹைக்கூவில் தன்மைப் பாங்கினைத் தவிர்க்கவும்..

ஹைக்கூவின் பண்புகளை குறித்து பேசும் போது கவிஞர். நிர்மலா சுரேஷ் அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரையில் இதனை தெரியப்படுத்தி உள்ளார்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 13  »