இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85
பாடல் – 85
எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.
(இ-ள்.) எள்ளப்படும் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85 »