இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85

பாடல் – 85

எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.

(இ-ள்.) எள்ளப்படும் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 84

பாடல் – 84

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேயமரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார்.

(இ-ள்.) வாய் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 84  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 83

பாடல் – 83

உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும்
செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்ப நெறிதூரா வாறு.

(இ-ள்.) உப்பின் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 83  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 82

பாடல் – 82

சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் – பாய்ந்தெழுந்து
கொள்ளாருட் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்
நல்லான் வழங்கும் நெறி.

(இ-ள்.) சான்றாருள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 82  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 81

பாடல் – 81

தோள்வழங்கி வாழும் துறைபோற் கணிகையும்
நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்
ஆசைக் கடலுளாழ் வார்.

(இ-ள்.) துறைபோல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 81  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80

பாடல் – 80

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 79

பாடல் – 79

பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும் – கொண்டிருந்
தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.

(இ-ள்.) பழி அஞ்சான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 79  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 78

பாடல் – 78

தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகும் – தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்.

(இ-ள்.) தூய்மை உடைமை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 78  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 77

பாடல் – 77

கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் – தெள்ளி
வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும்
குடிமா சிலர்க்கே யுள.

(இ-ள்.) கயவரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 77  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 76

பாடல் – 76

மாரிநாள் வந்த விருந்தும் மனம்பிறிதாய்க்
காரியத்திற் குன்றாக் கணிகையும் – வீரியத்து
மாற்றம் மறுத்துரைக்குஞ் சேவகனும் இம்மூவர்
போற்றற் கரியார் புரிந்து :

(இ-ள்.) மாரிநாள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 76  »