இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 51

பாடல் – 51

தூர்ந்தொழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே
சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் சலவரே
ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்.

(இ-ள்.) தூர்ந்து –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 51  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 50

பாடல் – 50

கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந் தெல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே மழையருக்குங் கோள்.

(இ-ள்.) கொள்பொருள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 50  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 49

பாடல் – 49

ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் – பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக் குறுதியில் லார்.

(இ-ள்.) ஏவு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 49  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 48

பாடல் – 48

வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானும் – ஊறிய
கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.

(இ-ள்.) வைததனை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 48  »

நூல்கள் அறிமுகம்

உறங்காத உண்மைகள்

உறங்காத உண்மைகள் – சிறுகதைத் தொகுப்பு

கண்ணோட்டம் : ஜெஸ்மி எம்.மூஸா

கல்முனைப் பிரதேசத்தில் இருந்து சிறுகதைகள் வெளிவருதல் என்பது புதிய விடயமல்ல. இலங்கையின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் தென்கிழக்குப்பிரதேசத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் கல்முனையை விடுத்து எம்மால் இத்துறை பற்றிப் பேசமுடியாது.

 » Read more about: உறங்காத உண்மைகள்  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 47

பாடல் – 47

சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந்
தாளினால் தந்த விழுநிதியும் – நாடோறும்
நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழல் ஆகாப் பொருள்.

(இ-ள்.) சில்சொல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 47  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 46

பாடல் – 46

கல்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் – சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.

(இ-ள்.) கால் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 46  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 45

பாடல் – 45

ஆற்றானை யாற்றென் றலைப்பானும் அன்பின்றி
யேற்றார்க் கியைவ கரப்பானும் – கூற்றம்
வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்
நிரயத்துச் சென்றுவீழ் வார்.

(இ-ள்.) ஆற்றானை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 45  »

நூல்கள் அறிமுகம்

புத்தனைத் தேடும் போதிமரங்கள்

கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்களின் “புத்தனைத் தேடும் போதி மரங்கள் ” என்ற கவிதை  நூல் ஒரு பார்வை…
– கவிமதி சோலச்சி, புதுக்கோட்டை

தமிழ்கூறும் நல்லுலகில் எண்ணற்ற நூல்கள் மலை போல் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

 » Read more about: புத்தனைத் தேடும் போதிமரங்கள்  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 44

பாடல் – 44

விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும் – இல்லார்க்கொன்
றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே யுரனுடை யார்க்கு.

(இ-ள்.) விருந்து இன்றி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 44  »