இலக்கணம்-இலக்கியம்

நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்

முன்னுரை

நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.

 » Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 56

பாடல் – 56

முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு – வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும்
விழுப்ப நெறிதூரா வாறு.

(இ-ள்.) முந்தை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 56  »

சிறுகதை

ஊழிற் பெருவலி

ஒழுகினசேரி பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காகக் காத்திருந்தேன். எனது ஆட்டிறைச்சிக்கடை ஒழுகினசேரி பாலத்தில் இருந்து சுடுகாடு போகும் பாதையில் இருக்கிறது. வாரம்தோறும் புதன்கிழமை வள்ளியூர் சந்தைக்கு ஆட்டுத் தோலை விற்கப் போவேன். அதுபோல தான் அன்றும் பஸ்ஸூக்காக நின்றிருத்தேன்.

 » Read more about: ஊழிற் பெருவலி  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 55

பாடல் – 55

அருமறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும் இம்மூவர்
ஒற்றாள் எனப்படு வார்.

(இ-ள்.) அருமறை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 55  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 54

பாடல் – 54

தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா
நன்பயம் காய்வின்கண் கூறலும் – பின்பயவாக்
குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும்
தெற்றென வில்லார் தொழில்.

(இ-ள்.)தன்பயம் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 54  »

சிறுகதை

கணையாழி

நான் நினைக்கவே இல்ல இப்படி நடக்குமென்று ”நீ இப்புடியா பேசுவாய் …என்ன என்னண்டு நெனசாய்டா. உண்ட பகடிக்கு இங்க இருக்கிற ஆக்கள்தான் செரி … எனக்கிட்ட வெச்சிக்காத நானும் உன்னப் போல ஒரு அரசாங்க ஊழியந்தான்..”

 » Read more about: கணையாழி  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 53

பாடல் – 53

குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்
கற்றறி வில்லான் தழ்ந்துரையும் – பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும்
எண்ணின் தெரியாப் பொருள்.

(இ-ள்.) குருடன் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 53  »

பழங்கதை

தன்னம்பிக்கை

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்…!

அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது, அவனது வழக்கம்…!

ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில், ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார்.

 » Read more about: தன்னம்பிக்கை  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 52

பாடல் – 52

கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் காமுற்ற
பெண்ணுக் கணிகலம் நாணுடைமை – நண்ணும்
மறுமைக் கணிகலம் கல்வியிம் மூன்றும்
குறியுடையோர் கண்ணே யுள.

(இ-ள்.) கண்ணுக்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 52  »

புதுக் கவிதை

காம, மதவெறி பிடித்த கயவன்களே!

காம, மதவெறி பிடித்த
கயவன்களே!

எதை நீ
தேடினாய் -அந்த
எட்டு அகவை
அசிஃபாவிடம்

நீ தூங்க
அவள் தூங்காமல்
இரவு முழுவதும்
உன்னை சாய்த்து
வைத்திருந்த
அந்தத் தோள்களையா?

 » Read more about: காம, மதவெறி பிடித்த கயவன்களே!  »