சிறுகதை

வேப்பமரத்து விருந்தாளிகள்

வீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள்.

இங்கப் பாருப்பா! இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க!

 » Read more about: வேப்பமரத்து விருந்தாளிகள்  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2019

வாடா மலர்கள்

ஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில்
அந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு

போர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர்
பல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின்
கைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும்
கைக்குழந்தைகளாய் வெடிகுண்டில் கோலி
விளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும்
விதிப்பாட்டில் துதிகோஷ ஓலமிடும்
தற்கொலைப்படை ராஜாக்கள் –

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 03-2019  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2019

 

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2019  »

By Admin, ago
கட்டுரை

ஹைக்கூவின் பண்புகள்

ஹைக்கூ கவிதைகளைக் குறித்த இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்

  • மூன்றடிகளால் பாடுவது.
  • ஹைக்கூ கற்பனையை ஏற்காது.
  • ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது
  • ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது
  • ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்
  • ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை.
 » Read more about: ஹைக்கூவின் பண்புகள்  »

By Admin, ago
புதுக் கவிதை

பெண்ணான வெள்ளிப்பூ

சீற்றமிகு கண்ணகியும்
பொறுமையாய் இருந்தவளே
தூற்றுகின்ற செய்கைகண்டு
துர்க்கையாய் மாறினாளே..
ஆற்றல் மிகு மொழி கூட்டி
போற்றும் வழி மலர்ந்தாளே
மாற்றம் ஒன்று வேண்டுமென
மதுரைக்குள் நுழைந்தாளே..

 » Read more about: பெண்ணான வெள்ளிப்பூ  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2019

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2019  »

By Admin, ago
மரபுக் கவிதை

கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!

புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .
மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .
பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு 
பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !!

ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்
பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே !

 » Read more about: கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!  »

புதுக் கவிதை

பேரொளி பிறந்தது!

பேரொளி பிறந்தது
காரிருள் மறைந்தது!

பாரெலாம் தீன் ஒளி
பரவிப் பளிச்சிடப்
பூரணமாகி யோர்
புத்தொளி பிறந்தது!
காரணர் முஹம்மத்
எனுமொரு குழந்தை
ஆமினா வயிற்றில்
அழகாய்ப் பிறந்தது!

 » Read more about: பேரொளி பிறந்தது!  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 12-2018

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 

 

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 12-2018  »

By Admin, ago