தெரிந்ததும்-தெரியாததும்

பாம்புக்கு பால், முட்டை எதற்காக?

ஆதி தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

 » Read more about: பாம்புக்கு பால், முட்டை எதற்காக?  »

By Admin, ago
கட்டுரை

கிளியோபாட்ரா

பேரழகியென கருதப்பட்ட கிளியோபாட்ரா:
எகிப்தை ஆண்ட பன்னிரண்டாம் தொலமிக்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாய் பெயர் இஸிஸ் எனக் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் முடிசூட இயலாது.

 » Read more about: கிளியோபாட்ரா  »

By Admin, ago
கட்டுரை

கற்றல் வனப்பு

குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு
மஞ்ச ளழகு மழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.

என்று கல்வியின் அவசியம் பற்றி நாலடியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

 » Read more about: கற்றல் வனப்பு  »

ஆன்மீகம்

இந்துக்களின் சொர்க பூமி!

பாலி (இந்தோனேசியா)

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI).
இங்கே 93 சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

 » Read more about: இந்துக்களின் சொர்க பூமி!  »

By Admin, ago
கட்டுரை

நாவலந்தேயம்

நான்காயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு – எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 

 » Read more about: நாவலந்தேயம்  »

பகிர்தல்

கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு…

சக்திவேல் குணசேகரன்

பள்ளியறையில் மட்டுமல்ல‌
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.
மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.
அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.

 » Read more about: கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு…  »

கட்டுரை

தேநீர் குடிக்கலாம்

ஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை.

நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு! நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்…

ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள்.

 » Read more about: தேநீர் குடிக்கலாம்  »

By Admin, ago
கட்டுரை

என்னங்க … ?

p299405கணவனை பார்த்து”என்னங்க” என்று மனைவி அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும். திருமணம் செய்த ஆண்களுக்கு மட்டுமே அது புரியும்.

  • பாத்ரூமில் இருந்து ‘என்னங்க’
 » Read more about: என்னங்க … ?  »

கட்டுரை

நல்லதங்காள் வரலாறு

nallaththangkaalநல்லதம்பி, நல்லதங்காள்

அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள்.

 » Read more about: நல்லதங்காள் வரலாறு  »

கட்டுரை

குளியல் !

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா…..! நிச்சயம் கிடையாது…..!

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

 » Read more about: குளியல் !  »