கவிதை
மே தினம்
விடையைத் தேடி விடியலைத் தேடி
…… வாடிடும் ஏழைகள் வாழ்வினைப் பார்.!
விரைவாய் வந்ததோ மே தினமும்
…… விடிவினை வேண்டுதே நம் மனமே.!
உழைப்பவர் போற்றி உயர்வு பெற
…உலகம் போற்றும் இத் தினமே.!
விடையைத் தேடி விடியலைத் தேடி
…… வாடிடும் ஏழைகள் வாழ்வினைப் பார்.!
விரைவாய் வந்ததோ மே தினமும்
…… விடிவினை வேண்டுதே நம் மனமே.!
உழைப்பவர் போற்றி உயர்வு பெற
…உலகம் போற்றும் இத் தினமே.!
தொடர் 18
வெண்பா வகைகளில்
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா
ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18 »தொடர் 17
அசை, சீர் , எதுகை , மோனை மற்றும் இயைபு அனைத்தும் தற்போது தங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இப்போது பா வகைகளைத் தெரிந்து கொள்வோம்.
பாவகை சுருக்கமாகக் காணும் போது
நான்கே வகைகளில் காணலாம்
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
இப்போது வெண்பாவைப் பார்ப்போம்
வெண்பா என்றதுமே தங்களுக்கு ஞாபகத்தில் வர வேண்டியவை
சீர் –
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 17 »தொடர் 16
இதுவரை
வெண்டளை ( வெண்பாவுக்குரிய தளை)
ஆசிரியத்தளை( ஆசிரியப்பாவுக்குரியது)
இரண்டையும் பார்த்துவிட்டோம்.
ஏன் இவற்றைப் படிக்க வேண்டும்.
ஒரு மரபுப்பாடலை எழுத வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது அதனுடைய சீர்
பிறகு அந்த சீர்களை எவ்வாறு கவிதையில் கட்டமைப்பது என்பதற்காகத்தான் தளையையும் தெரிந்து கொள்கிறோம்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 16 »தொடர் 15
இப்போது வெண்பாவுக்கு உரிய சீர்களும் தளைகளும் தங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஞாபகப்படுத்திப்பார்ப்போம்.
மா
விளம்
காய்
இவை சீர்கள்
எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்
ஈரசைச்சீர்கள் 4
காய்ச்சீர்கள் 4
11
21
12
22
111
211
121
221
தளைகள்
இரண்டு அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்துவருவது 2 தான்
2 வந்தால் 1 தான்
மூன்று அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்து வருவதும் 1 தான்
அதாவது
மா முன் நிரை
விளமுன் நேர்
காய் முன் நேர்
அவ்வளவுதான்
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்
அகர –
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 15 »
தொடர் 14
இரண்டு அசைகள் மற்றும் மூன்று அசைகள் உள்ள சீர்கள் பற்றி இப்போது தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்
சரி இந்த இரண்டு அசைச்சீர்களை வைத்துக் கொண்டு நாம் எப்படி கவிதைகளை எழுத முடியும் என்று பார்ப்போமா?
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 14 »
தொடர் 13
அசைபிரித்தீர்களா?
சரிபாருங்கள் இப்போது…
வானிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
நிலவினிலே – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
வண்ணமெலாம் – நேர்நிரைநேர் –
தொடர் 12
இதுவரை ஈரசைச்சீர் களைப் பற்றிப் பார்த்தோம் இப்போது மூவசைச் சீர்களைப் பற்றிக் காணலாம். மூவசைச் சீர்கள் இரண்டு வகைப்படும்
காய்ச்சீர்
காய்ச்சீர் என்பது நான்கு வகைப்படும் ஈரசைச் சீர்கள் நான்குடன் ஒரு நேரசைச்சீர் சேர்த்தால் அது காய்ச்சீர் எனப்படும்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 12 »
தொடர் 11
மாச்சீர்கள் எனப்படும் தேமா மற்றும் புளிமாச் சீர்களை இதுவரைப் பார்த்தோம்.
இப்போது விளச்சீர்கள் எனப்படும் கூவிளம் மற்றும் கருவிளம் இரண்டையும் காண்போம்.
பெயர் : கூவிளம்
வாய்பாடு : நேர் நிரை
பாடகன்
கூவிளம்
கூவி்டும்
மாதவம்
இவற்றைப் பார்க்கும் போது ஓசை நயத்தையும் பாருங்கள்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 11 »
தொடர் 10
ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம்.
இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்