கவிதை
அத்தை மகனே
பெண்கள் மயங்கும் பேரழகா ! கண்கள் விரும்பும் கட்டழகா ! மலையென தோள்கள் பெற்றவனே ! மாலையிட சீக்கிரம் வந்துவிடு !
கவிதை
பருவ நினைவு
பக்கம் அமர்ந்த தோழமை பார்த்துமகிழ்ந்த திரைப்படம் மகிழ்ச்சியைப்பகிர்ந்தமாடிகள் துக்கம் துடைத்து உலர்த்திய துண்டுகள் பிறந்து வளர்ந்த அந்த பழையஊர் நினைக்கும்பொதே சிலிர்க்கும்
கவிதை
மௌனம் பேசியது
தனியே நடக்கிறேன் பேச்சுத் துணைக்கும் ஆளில்லை எந்த சப்தமும் என் காதுகளை துளைக்கவில்லை
கவிதை
பூப்போல உன் மனசு
அழகான தூண்டிலடி அந்த இரு கண்களுமே அப்படியே இழுக்குதடி அள்ளிக்கொள்ளும் ஆசையிலே...
கவிதை
மகளிர் விதைத்திடும் மாண்பு
மகளிர் - திரு மணத்தின் பெயரால் வேறில்லம் சென்றால் காய்த்துக் கனியாவாள் கணவனுடைய கண்ணின் மணியாவாள் இல்லற இலக்கணத்தின் அணியாவாள்.
கவிதை
மகளிர் விதைத்திடும் மாண்பு
மாதர் தினமென்று போராடி யுகம்தாண்டி கைபெற்றும் இக்கணமும் புதுமைகள் செய்திடும் பதுமையாய் காணும் இன்னும் சில கண்கள் மீது தீயை மூட்ட ஆளேயில்லை!