கவிதை

காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 

காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 
காதல் கவிதைகள் தந்து போகிறாய் 
நேற்றோடிந்த உறவு முடிந்ததா
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! …

கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே ?…

 » Read more about: காற்றாய் என்னுள் வந்து போகிறாய்   »

கவிதை

நதியின் குரல்

இயற்கை எழுதிய
தண்ணீர்க் கவிதை நான்.
மண்ணின் மனக்குரலின்
திரவப் பதிவு . . !

புவிக்கோளத்தின் புதுமை
யுகங்களைக் கடந்து நிற்கும்
அகிலத்தின் ஆயுள் ரேகை.

 » Read more about: நதியின் குரல்  »

கவிதை

என்னவளே

நான் இமைகள் மூடி பலமுறை திறக்கிறேன் என் இதயத்தில் உன்னை ஓயாமல் பார்க்கின்றேனே... நான் தூக்கத்தை தொலைத்தேனே துரும்பாய் இளைத்தேனே...

கவிதை

நான் ஆட்சிக்கு வந்தால் …

புட்டிக்குள் இருக்கும் மதுவைப் பருகிடும் செயலைக் கொய்வேன். கடவுள் பெயரால் நடக்கும் கொடுமைகள் பலவும் தடுப்பேன். மடமை போற்றும் துறவிகள் மணித்தமிழ் வளர்க்க விடுப்பேன் . இலஞ்சம் ஊழல் இல்லாத இலட்சிய ஆட்சிப் புரிவேன்.

கவிதை

என் வீட்டு இளவரசி

உன்னோடு கொஞ்சி துள்ளி விளையாடவே விண்மீன்கள் ரெண்டும் ஓடி வந்து உந்தன் விழிகளுக்குள் ஒளிந்ததோ ! வெள்ளி நிலவே உன்ன தாலாட்டவே வானவில் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி தொங்குதோ !