சிறுகதை

தாயுமானவன்

அவனுக்கு ரெண்டு அக்காமாருக ஒரு தங்கச்சி ஒரு தம்பி அப்பா சிகிரெட் புடிச்சி குமிச்சதால போய்ச்சேந்துட்டாரு மாரடைப்புல . இவனத்தவிர மீதி எல்லாருக்கும் கலியணாமாகி வெளியூறு போயிட்டாங்க .இம்புட்டுக்கும் இவந்தான் எல்லாத்துக்கும் மூத்தவன் ஆனா கலியாணம் பண்ணிக்கல குடும்பத்த கரைசேக்க.

 » Read more about: தாயுமானவன்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 3

தொடர் – 3

இதுவரை 5 எதுகைகளைப் பார்த்தோம்

இப்போது மேலும் மூன்று எதுகைகளைக் காண்போம்

      6.மேற்கதுவாய் எதுகை

ஒரு அடியில் 1,3,4 சீர்கள் ஒரே எதுகை பெற்று வருவது மேற்கதுவாய் எதுகை எனப்படும்

எடுத்துக் காட்டு

விண்மகள் பெற்றெடுத்த தண்ணிலவே பெண்மகளே
மண்மகள் வாழ்த்துகின்ற பண்ணிசையே வண்டமிழே
கண்விழியால் எனைமயக்கும் கண்ணகியே உண்டிடவா?

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 3  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2020


இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் ஏப்ரல் – 2020 இதழ் தரவிறக்கமாகும்..


தமிழ்நெஞ்சம் ஏப்ரல் 2020

தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக்கலப்பது தொண்டை யில் சிக்கிய துரும்பு போல இருக்கிறதே.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2020  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 2

தொடர் – 2

எதுகை தொடர்ச்சி

இதுவரை இரண்டு எதுகைகள் பார்த்தோம் அடி எதுகை மற்றும் இணை எதுகை

மற்றவற்றைப் பார்க்குமுன் ஒரு குறிப்பு

இது எதுகையை எழுதும் போது நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது.( நன்றி.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 2  »

நூல்கள் அறிமுகம்

உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய்

உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய் விதைத்திருக்கிறார் கவிஞர்‌ மு.ராம்குமார்

இத்தொகுப்பில் சிறு சிறு கவிதையாக இருந்தாலும் பெரியப் பெரிய பிரச்சினைகளை பற்றி பெரும்பாலான கவிதை பேசி சமர் செய்கின்றன.இளம் வயதிலே அழகியலை பற்றி அதிகம் சிலாகித்து பேசாமல்.சமூகம் சார்ந்து கருத்துக்களையும் சமூக அரசியலை நடைமுறை சிந்தனையோடு முற்போக்கு புரிதலோடும் பேசுகிறது பலகவிதைகள்.கவிஞருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 » Read more about: உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய்  »

By பூ.ஆசு, ago
இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 1

வணக்கம் நண்பர்களே

– இராம வேல்முருகன்

நாம் சிகையலங்காரம் முகச்சவரம் முகப்பூச்சு வண்ண ஆடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நம்மை அழகாகக் காட்டுவதற்குத்தான்.

இதுபோலவே ஒரு கவிதைக்கும் அழகு சேர்ப்பதற்காக அதற்கு எதுகை மோனை1 இயைபு போன்றவற்றைச் சேர்த்து எழுதும் போது அக்கவிதை மேலும் அழகு உள்ளதாக இருக்கும்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 1  »

அறிமுகம்

தென்றலின் தேடலில்…

தென்றலின் தேடலில் நுழைந்தேன். அசையாதிருக்கும் மரத்தை அசைத்து அழகும், சுகமுமூட்டும் தென்றல் காற்றென நம்மையும் அழைக்கிறது தென்றலின் தேடல் கவிதை நூல்.

பாரதியின் வரவிற்குப் பின் தமிழ்ச் சமுதாயத்தில் கவிஞர்கள் பெருகி வளர,

 » Read more about: தென்றலின் தேடலில்…  »

சிறுகதை

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

 சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்

“மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம்.

 » Read more about: மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  »

By Admin, ago
புதுக் கவிதை

வாழ்க மகளீரே

குடும்பத்தின் குலமகளே
கதம்பத்தின் திருமகளே
பெண்ணியத்தின் நிறமகளே
கண்ணியத்தின் நிறைமகளே
தாய்மையின் கருமகளே
வாய்மையின் உருமகளே
பெண்மையின் பெருமகளே
தண்மையின் உறைமகளே
குழந்தையின் கருமகளே
சலங்கையின் ஒலிமகளே
கணவனின் மெய்மகளே
கருத்தினில் மறைமகளே
விழிகளின் கயல்மகளே
விருந்துகளின் சுவைமகளே
விம்பத்தின் நிலமகளே
விருட்சத்தில் நிழல்மகளே
உலகத்தின் மென்மலரே
உயிர்களின் மூச்சிவளே
வாழ்க வாழ்க மகளீரே
வாழ்த்துகின்றேன் மனங்குளிர…  » Read more about: வாழ்க மகளீரே  »

மரபுக் கவிதை

பெண்ணின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்
          பெண்ணின்றி  அமையாது நல்வாழ்வு.!
சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து
          சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.!

பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு
          பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும்
பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்
         பார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.!

 » Read more about: பெண்ணின்றி அமையாது உலகு  »