தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 2

2

‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று, சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்… சிதறிய பூக்கூடையை எடுத்து, சக்தியை கையில் தூக்கிக் கொண்டு நடந்தார்.

வண்ண வண்ண பலூன்கள்,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 2  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 1

1

‘சக்தி..! சக்தி..!! அம்மா… சக்தி…!

எங்க போனா..? இவ… சொல்லாம கொல்லாம…’

“சக்தி”

பெயருக்கு ஏற்ப வலிமையோடும், துறு… துறு… வென இருப்பாள். பார்த்த மாத்திரத்தில்,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 1  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 10

தொடர் 10

ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம்.

இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.

  1. இது இரண்டு குறில்களால் தொடங்காது
  2. குறில் + நெடிலுடன் தொடங்காது
  3. நெடிலில் தொடங்கும்
  4. நெடில் + குறிலாக வரும்
  5. நெடில் + மெய்யெழுத்துடன் வரும்
  6. குறில் + மெய்யெழுத்துடன் வரும்

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

  1. கவிதை × = கவி / தை
  2. கனாக்கள் × = கனாக் / கள்
  3. காலை √ கா/லை தேமா
  4. காது √ கா / து தேமா
  5. காற்று,
 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 10  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 9

தொடர் – 9

இதுவரை எதுகை மோனை மற்றும் இயைபு ஆகியவற்றைப் பார்த்துள்ளோம்.

இத்துடன் தொடர்புடைய முரண் தொடை அந்தாதி அளபடை செந்தொடை போன்றவற்றை சமயம் வரும்போது பார்ப்போம் .

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 9  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 8

தொடர் – 8

இதுவரை 3 இயைபுகளைப் பார்த்தோம்

இப்போது மற்ற 5 இயைபுகளையும் காண்போம்

  1. ஒருஉ இயைபு

ஓரடியில் உள்ள நான்கு சீர்களில்

ஒன்று மற்றும் நான்காம் சீர்கள் இயைபு பெற்றிருப்பின் அது ஒருஉ இயைபு எனப்படும்

எடுத்துக்காட்டு  1.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 8  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 7

தொடர் – 7

எதுகையையும் மோனையையும் பார்த்துவிட்டோம். இப்போது இயைபைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த இயைபு உங்கள் கவிதையை மேலும் அழகாக்கும். இது பெரும்பாலும் திரைப்படப் பாடல்கள் மற்றும் சந்தப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 7  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 6

தொடர் 6

இதுவரை 3 மோனைகளைப் பார்த்துவிட்டோம். இப்போது மற்றவற்றையும் காணலாம்

4. ஒருஉ மோனை

ஓரடியில் உள்ள முதல் மற்றும் நான்காம் சீர்கள் முதல் எழுத்தில் ஒன்றிவருவது ஒருஉ மோனை எனப்படும்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 6  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 5

தொடர் 5

எதுகையை கடந்த பகுதிகளில் பார்த்தோம்

எதுகை இருந்தால் மோனையும் கட்டாயம் அந்த இடத்தில் வரும். மரபு என்றாலே எதுகை மோனை பார்ப்பார்கள் என்பார்கள் கிராமத்து வழக்கில் “எகனை மொகனை”

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 5  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 4

தொடர் 4

எதுகையைப் பற்றிய ஒரு தெளிவு வந்திருக்கும் எனக் கருதுகிறேன். பத்துவகையான எதுகைகளைத் தெரிந்து கொண்டாலும் அவை அனைத்தையும் நாம் கவிதைகளில் பயன்படுத்த வேண்டுமா என்றால் தேவையில்லை என்றுதான் கூறுவேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 4  »

மரபுக் கவிதை

மன்றல் வாழ்த்து மடல்

திருமணச்செல்வங்கள்

நம்பி : ஏ.டி.வரதராசன் 
நங்கை : கலைச்செல்வி

திருமண நன்னாள் : 09.04.2020

மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்ற –

 » Read more about: மன்றல் வாழ்த்து மடல்  »