பகிர்தல்

தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்

தமிழைப் போல
நலமுடன் வளமுடன்
வாழ்க! வாழ்க!!

இலக்கு நோக்கி இயங்கு கின்ற
இனிய தோழர்
தமிழ்நெஞ்சம்- எதையும்
துலக்க மாக துணிந்தே செய்யும்
தூய நேயர்
தமிழ்நெஞ்சம்

அன்பில் பண்பில் ஆற்றல் தன்னில்
அகம்போல் சிறந்தவர்
தமிழ்நெஞ்சம்- தோழர்
இன்று போல இன்பமாக
இயற்றமிழ் ஆவார்
தமிழ்நெஞ்சம்

நல்மனம் கொண்ட நற்றமிழ் வாணர்
நாடு போற்றும்
தமிழ்நெஞ்சம்–

 » Read more about: தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85

பாடல் – 85

எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.

(இ-ள்.) எள்ளப்படும் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 84

பாடல் – 84

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேயமரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார்.

(இ-ள்.) வாய் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 84  »

நூல்கள் அறிமுகம்

தங்கையின் மணவிழா மலர்

திருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.
மேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

 » Read more about: தங்கையின் மணவிழா மலர்  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 83

பாடல் – 83

உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும்
செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்ப நெறிதூரா வாறு.

(இ-ள்.) உப்பின் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 83  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 82

பாடல் – 82

சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் – பாய்ந்தெழுந்து
கொள்ளாருட் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்
நல்லான் வழங்கும் நெறி.

(இ-ள்.) சான்றாருள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 82  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 81

பாடல் – 81

தோள்வழங்கி வாழும் துறைபோற் கணிகையும்
நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்
ஆசைக் கடலுளாழ் வார்.

(இ-ள்.) துறைபோல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 81  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80

பாடல் – 80

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 79

பாடல் – 79

பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும் – கொண்டிருந்
தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.

(இ-ள்.) பழி அஞ்சான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 79  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 78

பாடல் – 78

தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகும் – தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்.

(இ-ள்.) தூய்மை உடைமை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 78  »