அஞ்சலி

உனக்கு ஏது மரணம்.?

தோன்றிப் புகழோடு தோன்றுக என குறள் போற்றும் இலக்கணத்தின் இலக்கியமே. கலைஞர் என்ற நான்கு எழுத்தின் நற்றமிழே.

நா அசைந்தால் நாடு அசையும் என்ற எடுத்துக் காட்டாய் வாழ்நதவரே. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முத்தமிழின் மூத்த தலைமகனே.

 » Read more about: உனக்கு ஏது மரணம்.?  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 94

பாடல் – 94

நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் – பண்பில்
இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார்.

(இ-ள்.) நண்பு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 94  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 93

பாடல் – 93

இருளாய்க் கழியும் உலகமும் யாதும்
தெரியா துரைக்கும் வெகுள்வும் – பொருளல்ல
காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு.

(இ-ள்.) இருளாய் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 93  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 92

பாடல் – 92

விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை
யொன்றும் உணராத ஏழையும் – என்றும்
இறந்துரை காமுறு வானுமிம் மூவர்
பிறந்தும் பிறவா தவர்.

(இ-ள்.) விழுத்திணை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 92  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 91

பாடல் – 91

பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை
இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் – மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்
மன்னா உடம்பின் குறி.

(இ-ள்.) உயிரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 91  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 90

பாடல் – 90

ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை – யாதும்
அருள் புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்
இருளுலகம் சேராத ஆறு.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 90  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 89

பாடல் – 89

அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.

(இ-ள்.) அருளினை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 89  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 88

பாடல் – 88

பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும்
புணையின் நிலைகலக்கும் ஆறு.

(இ-ள்.) பிணி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 88  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 87

பாடல் – 87

கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்
ககன்ற இனம் புகுவானும் இருந்து
விழுநிதி குன்றுவிப் பானுமிம் – மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.

(இ-ள்.) கொல்வது –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 87  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86

பாடல் – 86

அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றந் தரூஉம் பகை.

(இ-ள்.) அன்பு பெருந்தளை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86  »